இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி, இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச நாட்டின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசாவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மிரட்டலுக்கு உள்ளாகி, இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச நாட்டின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசாவை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.